சுஹுரு காலநிலை நீர்ப்பாசன விவசாய திட்டம்: 25 மில்லியன் டொலர்கள் வழங்க தீர்மானம்

சுஹுரு காலநிலை நீர்ப்பாசன விவசாய திட்டத்திற்காக அடுத்த வருடத்திற்கு மேலும் 25 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பல கடினமான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள விவசாய அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் விடுத்த... Read more »

டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியின் பெயர் பட்டியல் வெளியானது

ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணியின் பெயர் பட்டியலை கிரிக்கெட் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. அணியின் தலைவராக வனிந்து ஹசரங்கவும் உப தலைவராக சரித் அசலங்கவும் செயல்பட உள்ளனர். அனுபவமிக்க வீரர்கள் மற்றும் இளம் வீரர்களை... Read more »
Ad Widget

அமெரிக்காவின் எச்சரிக்கை: இஸ்ரேல் கவலை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் எச்சரிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் எர்டன் கவலை வெளியிட்டுள்ளார். காசாவின் முக்கிய நகரமான ரஃபாவில் தரை வழித்தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார். “ரஃபா... Read more »

ஜனாதிபதித் தேர்தல்: ‘செப்டெம்பர் 17 – ஒக்ரோபர் 16’ க்கு இடையில்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் கையொப்பதுடன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட கால... Read more »

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சகோதரன்: கழுத்தை நெரித்து கொலை செய்த சகோதரி

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சகோதரனை, காதலனுடன் சேர்ந்து சகோதரி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, திருச்சூர் மாவட்டம் வஞ்சிக்கடவு பகுதியைச் சேர்ந்த 45 வயதான சந்தோஷ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.... Read more »

இன்றைய ராசிபலன் 09.05.2024

மேஷம் இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள்... Read more »

இலங்கை அரசு ‘ரோம்’ சட்டத்துக்கு இணங்க வேண்டும்: சுமந்திரன்

“இலங்கையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு இன்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும்போதே அவர்... Read more »

வங்கி வேலைவாய்ப்பு: அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு... Read more »

சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா

இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்குவதை வாஷிங்டன் நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்தையடுத்து, காசாவின் தெற்கு நகரமான ரஃபாவின் புறநகரில் இஸ்ரேலிய துருப்புக்களுடன் போரிடப்போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ரஃபா மீதான இஸ்ரேலிய படையெடுப்பைத் தடுக்க அமெரிக்கா முற்பட்டாலும் அது பயனளிக்கவில்லை. ஹமாஸுடனான போர்நிறுத்த... Read more »

இரண்டு வருடங்களில் 25 இலட்சம் கல்விமான்கள் வெளியேற்றம்?

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அண்மைக்காலமாக தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியேறும் இலங்கையர்களில் 41 வீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ ஒருவகையில் திறமைகளைக் கொண்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது. அபிவிருத்தி அடைந்துவரும்... Read more »