யாழ். ஒட்டகப்புலத்தில் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்... Read more »

பாகுபலி கதாபாத்திரத்தில் தோனியா?

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி. தற்போது பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக ‘பாகுபலி:தி க்ரவுன் ஆப் ப்ளட்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. வருகின்ற 17ஆம் திகதி டிஸ்னி... Read more »
Ad Widget

நீதிமன்றத்தை நாடிய டயனா: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர்... Read more »

பிரதமர் மோடி, ராகுல் காந்தி நேருக்கு நேர் விவாதம்?

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் பிரச்சார நடவடிக்கைகளின் போது சர்ச்சையான தகவல்கள் வெளிவருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.... Read more »

பிரான்ஸ் ஒலிம்பிக்கில் ஈழத் தமிழருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

கிரீஸ் நாட்டில் இருந்து பரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரீஸிலிருந்து ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு... Read more »

கிறிப்டோ கரன்சி சட்டரீதியானதல்ல – ஏமாற வேண்டாம்: இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் கிறிப்டோ கரன்சி (crypto currency) எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். நாட்டில் கிறிப்டோ நாணயம் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும்... Read more »

டொனால்ட்லூ வின் இலங்கை வருகை

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தெற்காசிய பிராந்தியத்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,... Read more »

“இஸ்ரேல் தனது விரல் நகங்களால் போராடும்“ – நெதன்யாகு

காஸா நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதல் நடாத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகள் நிறுத்தும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் “தேவையேற்படின் இஸ்ரேல் தனது விரல் நகங்களால் போராடும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ரஃபா படையெடுப்பு உட்பட காசாவில்... Read more »

மன்னாரில் தமிழர் காணிகள் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மன்னாரில் தனியாருக்கு சொந்தமான காணிகள் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... Read more »

இடம் கிடைக்கவில்லை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டநாயகனான காலின் முன்ரோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான காலின், நியூசிலாந்து அணிக்காக 123 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார். இறுதியாக 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான... Read more »