வைத்தியசாலை பணிகளில் இராணுவம்

வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவும் வகையில் முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அசௌகரியங்களை... Read more »

அடையாள வேலை நிறுத்தம்: கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக குவிந்த ஊழியர்கள்

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை இடைநிறுத்தம், வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் அல்லது DAT கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு கோரி... Read more »
Ad Widget Ad Widget

வர்த்தக கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றி செல்வதால் செலவுகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கின் செங்கடல் பகுதியில் யேமன் ஹவுதி போராளிகள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்பான நெருக்கடி நிலைமை முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படவில்லை என சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து அதற்கு பதில் தாக்குதல்... Read more »

கடற்கொள்ளையர்களை மண்டியிட வைத்த கூட்டு முயற்சி

சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களுடன் ‘லொரென்சோ புத்தா 04’ எனும் மீன்பிடி படகு நேற்றைய தினம் (31) மஹே (Mahe) தீவை சென்றடைந்துள்ளது. மீனவர்களுடன் படகை கைப்பற்றிய மூன்று சோமாலிய கடற்கொள்ளையர்களை சீஷெல்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.... Read more »

தமிழர்கள் விடுபடும்வரை உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது: தேசிய மக்கள் முன்னணி

ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக் கொண்டு தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைகளாக அடிமைபடுத்திக் கொண்டிருக்கின்றார். எனவே, தமிழர்கள் இந்த சிங்கள தேசத்தின் அடிமை சாசனத்தில் இருந்து விடுபடும்வரை தமிழ் மக்களின் உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது... Read more »

சிபெட்கோ, IOC ஐத் தொடர்ந்து விலைகளை மாற்றிய சினோபெக்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC ஆகியவற்றைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை... Read more »

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே வேலை: ஜேர்மனி

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு,... Read more »

அங்கவீனமடைந்த பொலிஸாருக்கு கூடுதல் சலுகைகள்

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸாருக்கான சம்பள முறைமை மற்றும் 55 வயது வரை பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர... Read more »

அமைச்சர் டிரான் அலசுக்கு எதிராக வழக்கு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்... Read more »

இலங்கையில் முதற்தடவையாக பச்சை நிற ஐஸ் போதைப் பொருள்

அங்குனுகொலபெலஸ்ஸ சூரியாரா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பச்சை நிறத்தில் காணப்படுவதுடன், இலங்கையில் முதன்முறையாக... Read more »