இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளாத கச்சைதீவு அந்தோனியார் திருவிழா!

தமிழக மீனவர்கள் இம்முறை கச்சைதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக் கடற்படையினர் தம்மைக் கைது செய்வதாகவும் தமது மீன்பிடிப் படகுகளை சேதப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியே இம் முறை திருவிழாவில் பங்குகொள்ளவில்லை. சுமார் 3500 பேர் திருவிழாவில் பங்குபற்றியதாக யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்... Read more »

இந்தியா உட்பட 20 நாடுகளின் இரகசியங்களை திருடிய சீனா ஆதரவு ஹேக்கர்கள்

சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் வெளிநாட்டு அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து இரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் அமைப்பு ஒன்றின் முக்கிய... Read more »
Ad Widget Ad Widget

சர்வதேச சட்டங்களை ஆராயாமல் கட்சி மோதல்களில் ஈடுபடும் தமிழ்த் தரப்பு

இஸ்ரேல் – பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதன் சட்டபூர்வத் தன்மை பற்றி ஆராய்ந்து சட்டப் பொருள் கோடல்களைப் பரிந்துரைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிய சட்ட விளக்கம் பற்றிய விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது. சென்ற செய்வாய்க்கிழமை அமெரிக்காவும்... Read more »

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் கணக்கு வைத்திருப்பதை தடை செய்யும் சட்டமூலம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் சிறுவர்களை சமூக ஊடகங்களிடம் இருந்து விலக்கி வைக்கும் முதல் மாநிலமாக புளோரிடா மாறியுள்ளது. கடந்த... Read more »

சீன ஆய்வுக் கப்பல் அச்சத்தில் இந்தியா, இலங்கை வழங்கிய உறுதிப்பாடு

மாலைத்தீவு கடற்பரப்பில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக தனது பிரதேசத்தை எந்தவொரு மூன்றாம் நாடும் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதுதில்லியில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் பேசிய, வெளிநாட்டு... Read more »

மாலைத்தீவில் நிறுத்தப்பட்டது சீன ஆய்வு கப்பல்

இந்தியாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சீனக் கப்பல் மாலைத்தீவு சென்றுள்ளதுடன், மாலைத்தீவு இந்தியாவுடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள திலாஃபுஷி தொழில்துறை துறைமுகத்தில் சீனாவின்... Read more »

அலக்ஸி நவல்னியின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு

சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் உடல் அவரது தாயாரிடம் நேற்று சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவல்னி சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி புட்டினால் நவல்னி கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும்... Read more »

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வு திரும்ப அறவிடப்படும்

இலங்கை மத்திய வங்கியில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் திரும்ப அறவிடப்படும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின்பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடும்... Read more »

யாழ் இளைஞனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த விநோதன் சர்வதேச ரீதியில் நடைபெறும் பட்டப்போட்டில் பங்குபற்றியுள்ளார் தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டப் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டிருந்தார்.... Read more »

இலங்கையில் அடுத்த ஜனாதிபதி யார்?

தென்னிலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதிய கூட்டணிகளுக்கான வேலைகளும் காய்நகர்த்தல்களும் வெட்டுக்குத்துக்களும் அரங்கேறிவருகின்றன. ஜனாதிபதி ஆசனத்தைப் பிடிப்பதற்கு மும்முனை போட்டி இடம்பெற்றுவருகின்றது. அனுரகுமார திஸாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரங்களை வகுத்துவருகின்றன.... Read more »