நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது ஆச்சரியப்பட தேவையில்லாத அளவுக்கு இலங்கை சமூகத்தில் சாதாரண விடயமாக மாறியுள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தரம் குறைந்த மருந்து கொள்வனவு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, மாளிகாந்த நீதவான்... Read more »
இலங்கை நீல நிற திமிங்கிலங்களை பார்வையிடக்கூடிய உலகில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது. வேறு நாடுகளில் கடலில் திமிலங்களை பார்க்க சென்றாலும் ஒரு சில திமிங்கலங்களையே பார்க்க கிடைக்கும். எனினும் இலங்கையில் குறுகிய தூரம் கடலில் பயணித்தால், சில வகை திமிங்கிலங்களை மாத்திரமல்லாது,... Read more »
யாழ்ப்பாணத்தில் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் நாளைய தினம் பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகை வந்துள்ள திரைப்பட நடிகர், நடிகைகளுடன் புகைப்படம்... Read more »
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள (Hariharan Live in concert) நிகழ்ச்சிக்காக பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், குறித்த இசை நிகழ்ச்சிக்காக தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் அவரது... Read more »
தேர்தல் நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. அது பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகும். வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன்... Read more »
யாழ்ப்பாணம் றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள, பொதுக்கிணத்தில் இருந்து அழகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… குளிப்பதற்கு சென்ற பொழுது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போலீசருக்கு... Read more »
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர்... Read more »
நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி-08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை ரூ.318.68ல் இருந்து ரூ.318.58... Read more »
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே... Read more »
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd – AGEL) மூலம் நிர்மாணிக்கப்படும் தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்களில் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.... Read more »