புலிகளின் காலத்தில் பெண்களும், சிறுவர்களும் பாதுகாப்பாக வாழ்ந்தனர்: நாடாளுமன்றில் சார்ள்ஸ்

தென்னிலங்கை ஆட்சியாளர்களினால் தமிழனத்தை அழிப்பதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் உலகெங்கும் தமிழ்மொழி பரந்துவிரிந்து வளர்ந்து வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான விவாத்தில் உரையாற்றும் போதே... Read more »

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ‘எட்கா’ உடன்படிக்கை

2024-25 இற்கு இடைப்பட்ட நிதியாண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Economic and Technology Cooperation Agreement – ETCA) கையெழுத்திட இலங்கை தீர்மானித்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய... Read more »
Ad Widget Ad Widget

அமெரிக்க எதிரியை இலங்கை வருமாறு அழைப்பு

இலங்கைக்கான அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரையீசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் இந்த தவகலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி இப்ராஹீம் ரையீசி தலைநகர் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளும் அழைப்பு தமக்கு... Read more »

பாடசாலைகளில் நீர் கட்டணம் அறவிட நடவடிக்கை

அரச பாடசாலைகளில் கடந்த மாதம் முதல் நீர் கட்டணம் அறவிடப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இதுவரை குடிநீருக்கான கட்டணம் அறவிடப்படாமலேயே மாணவர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாதாந்தம் 20 நாட்களுக்கு மாத்திரம்... Read more »

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்ட பேது, அதில்... Read more »

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மோசடி

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மோசடி என சுதந்திர மக்கள் காங்கிரசின் செயற்குழு உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்தார். பொது மக்கள், சம்பளத்தை உயர்த்துமாறு போராட்டங்களை நடத்தியும் அதற்காக பணம் இல்லை என அரசாங்கம் மறுத்துவிட்டதாக அவர்... Read more »

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழகத்தில் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தில் தொடரும் மீனவ போராட்டங்களை அடுத்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பத்தாக உத்தியோகப்பூர்வமாக இராமநாதபுரம் கச்சத்தீவு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்தியகோ தெரிவித்துள்ளார். தொடரும் மீனவ பிரச்சினைகளையடுத்து இராமேஸ்வர மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக எதிர்வரும் 23... Read more »

ஜனாதிபதித் தேர்தலா சர்வஜன வாக்கெடுப்பா

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கருத்துரைக்கையில், ”அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்புகளின் பயனை இலங்கை மக்கள் அனுபவிக்க... Read more »

புதுடில்லியை முடக்க விவசாயிகள் தீவிரம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று புதன்கிழமையும் தொடர்ந்துள்ளது. அரசாங்கத்துடனான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பாரிய கனரக இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலையினை வழங்கக் கோரிய... Read more »

காஸா போர் குறித்து அமெரிக்கா- ரஷ்யா கடும் விவாதம்

காஸா பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் (The International Court of Justice) அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியன நாடுகள் சூடான வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா,... Read more »