மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு!

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மின்... Read more »

தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

புத்தாண்டு பிறந்தது முதல் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று (3) தங்கம் விலை சற்று குறைந்துள்ளமையானது நகை வாங்க காத்திருந்தோரிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் அதன்படி சென்னையில் ஆபரணத்... Read more »
Ad Widget Ad Widget

கிளாமர் உடையில் லாஸ்லியா.

பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது கிளாமர் உடையில் கொடுத்திருக்கும் போஸ் இதோ.. Read more »

அரசாங்கத்திடம் கலால் திணைக்களம் கோரிக்கை!

கலால் திணைக்களத்தின் முக்கிய உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களுக்குள் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகளும் ஓய்வு பெறவுள்ளனர் என மேற்படி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாகத்தை நடத்தி வரும் 6 அதிகாரிகளில் இருந்து... Read more »

இன்று இலங்கை வரும் சிம்பாப்வே அணி

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 6, 8 மற்றும் 11... Read more »

ஹமாஸின் முக்கிய தலைவர் கொலை.. உச்சம் தொடும் போர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த டிரோன் தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் போராட்டக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான சலே அல் அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார்.... Read more »

விசேட சுற்றிவளைப்பில் 1,182 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 287 கிராம் ஹெரோயின் 246 கிராம் ஐஸ் கஞ்சா 05 கிலோ 400 கிராம்... Read more »

பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை புதைக்க நடவடிக்கை

பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குப்பிளான் களஞ்சியசாலையில் இருந்து நேற்று (02) உருளைக்கிழங்கு விதைகளை பொதி செய்து வாகனத்தில் ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – குப்பிளானில் உள்ள களஞ்சியசாலையில்... Read more »

உயர்தர பரீட்சை நேர அட்டவணையில் மாற்றம்!

உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், “இந்த முறை ஒரு புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது... Read more »

மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்யும் விசேட சுற்றறிக்கை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வா இந்த சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார். இதன்படி,... Read more »