பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ’13’ இன் அதிகாரங்கள் போதுமானது

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். “மாகாண மட்டத்திலுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின்... Read more »

தைப்பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை : ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி... Read more »
Ad Widget Ad Widget

நாடு திரும்பும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

சேவை காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப உள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன்(Micheal Appleton) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (04) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார... Read more »

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த ஈழக் குயில் கில்மிஷா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் யாழ்.பாடகி கில்மிஷா எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நான்கு நாள் பயணமாக நேற்று ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வரும் நிலையில், நேற்று இரவு யாழில் உள்ள தனியார்... Read more »

வாகன இறக்குமதிக்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்

இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 1000CC இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டொலர் இருப்பை பேணுவதற்கு குறைந்தபட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை மட்டுமே... Read more »

இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கம்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகளை... Read more »

யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டு கைதானவர்களுக்கு பிணை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்ட... Read more »

போதைபொருள்களுடன் மீன்பிடி படகும் : அறுவர் கைது

பல நாள் மீன்பிடி படகு ஒன்று போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. காலிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த பலநாள் படகு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய ஒருவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள்... Read more »

ஜனாதிபதியின் இடத்திற்கு அண்மையில் வாள் வெட்டு சம்பவம்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மோட்டார்... Read more »

மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டதா?:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த வருடமாக வருடாந்த போனஸ் அல்லது வேறு கொடுப்பனவு எதுவும் வழங்கப்படுவதில்லை என மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தீர்மானித்திருந்தார்.... Read more »