யாழில் உச்சமடையும் முருங்கைகாய் விலை!

யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. முருங்கை காய்களின் அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால் , முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய்... Read more »

இ.போ.ச முடிவால் சிரமத்திற்கு உள்ளாகும் மாணவர்கள்!

ஜனவரி மாதத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச் சீட்டுகளை இரத்துச் செய்யுமாறு அதன் பொது முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு ஜனவரி 3 ஆம் திகதி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெரும்... Read more »
Ad Widget

போதைப் பொருள் பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி இடைநீக்கம்!

பொலிஸ் நிலையத்திற்குள் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் காலி பொலிஸ் அத்தியட்சகரான... Read more »

கீரிமலையில் அறநெறி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு நேற்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சைவ மகா சபையின் பொதுச் செயலாளர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ.... Read more »

எங்களை சுட்டுக்கொன்றாலும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவோம்! அன்னராசா உறுதி 

எங்களை சுட்டுக்கொன்றாலும் பறவாயில்லை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை தொடர்ந்து நாங்கள் வெளிக்கொண்டு வருவோம்! அன்னராசா உறுதி.   வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கடற்றொழிலார் சமாசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூ.சங்கங்களின் சமாச செயலாளர்... Read more »

இரப்பை கோளாறை சரி செய்ய

தற்போதைய சமூகத்தில் சிறு வயதினர் முதல் இரைப்பை கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உண்பது தான். இந்த பிரச்சினைக்கு உரிய சிகிச்சைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது. அந்த வகையில், இரப்பை... Read more »

கேப்டனை பார்க்க கிளிசரின் போட்டு கொண்டு வந்தாரா சூர்யா? சர்ச்சையை ஏற்ப்படுத்தும் பயில்வான் ரங்கநாதன்

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா கிளிசரின் போட்டு கொண்டு வந்ததாக விமர்சகர் பயில்வான் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் யாவும்... Read more »

சக போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா!

சக போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு மீண்டும் அர்ச்சனா கண்ணீர் விட ஆரம்பித்துள்ளார். பிக்பாஸ் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இடம்பெறவுள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.... Read more »

மன்னாரின் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ,மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் இணைந்து முன்னெடுக்கும்... Read more »

உடையார்கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து வெளியேறும் மண்ணெண்ணைய்!

உடையார்கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை நேற்று 07.01.2024 கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம்... Read more »