
விடுதலைபுலிகளின் காலத்தில் அடக்குமுறைகள் இருக்கவில்லை. என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால்... Read more »

இந்தியாவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு சீனாவுக்கு அரசுமுறை பயணமொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்டுள்ளார். மொஹமட் முய்ஸு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகப்பூர்வ விஜயமாக இது உள்ளது. சீன அதிபர் சி ஜின் பிங்கின்... Read more »

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஷாகிப் அல் ஹசன், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். இவர்... Read more »

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த தீவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தீவின் அழகான, தூய்மையான கடற்கரை பகுதிகளின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் மாலைத்தீவு அதிர்ச்சி அடைந்தது. பிரதமர்... Read more »

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின் விளக்கமறியல் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு இதே காலத்தில் 05ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.... Read more »

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தயாராக உள்ளோம் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் தெரிவித்தார். ‘மிஹிந்தலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் பாதையை மீள... Read more »

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் (08.01.2023) கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன்... Read more »

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.01.2024) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதுடன், விற்பனை பெறுமதி குறைவடைந்துள்ளது. நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (08.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.44 ரூபாவாகவும், கொள்வனவு... Read more »

கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் பல பகுதிகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்த வோல்பேசியா வைரஸ் (Wolbachia Virus) தொற்றுள்ள நுளம்புகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வேலைத்திட்டம் ஆய்வு மட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர்... Read more »

சக்தி வாய்ந்த சூரிய புயல்கள் பூமியை வரும் வெள்ளிக்கிழமை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவின் தேசிய வளிமண்டல அமைப்பு (NOAA) தெரிவித்துள்ளது. இதில் இருந்து வெளிப்படும் புவி காந்தப்புயல்களால் ரேடியோ, இண்டெர்நெட் ஆகியவை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூரியன் தான் நாம் வாழும்... Read more »