கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 11.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்... Read more »

கடும் எதிர்ப்பை தொடர்ந்து கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டு பணிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை... Read more »
Ad Widget

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உக்ரைனை உள்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் ஏகமனதாக உடன்பாடு எட்டப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல்... Read more »

கனடாவில் இருந்து தப்பிய போதைப் பொருள் கடத்தல்காரன் ராஜ்குமார் மெஹ்மி

அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு 80 கிலோ கொக்கைன் போதை பொருட்களை கடத்திய 60 வயதான சீக்கிய டிரக் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராஜ்குமார் மெஹ்மி என்ற நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாவும் அவரை தொடர்ந்து தேடி வருவதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மெஹ்மி... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். Read more »

‘மொட்டு’ வின் மாநாடு அதிருப்தியில் கட்சியின் தொண்டர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாக உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி மக்களை கொழும்புக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், இந்த... Read more »

பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைத்தால் ஆராய்வேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு யாராவது தன்னை அழைத்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்க போவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தென் இலங்கையின் பிரதான சங்க நாயக்கர், கலாநிதி ஓமல்பே சோபித தேரரை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ... Read more »

இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறப்பு

வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக நீர் வருகை காரணமாக இன்று அதிகாலை வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்திருந்தது.... Read more »

காஸா மீதான போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஹமாஸூம் போா் நிறுத்தம் செய்துக்கொள்ள வேண்டும் என சா்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில்,அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின்... Read more »

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, 176 சிறப்பு வைத்தியர்கள் தங்களது ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கான அமைச்சரவை முடிவை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவில்... Read more »