கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட் வோட்ச்

இப்போது மக்கள் தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், அதை பாதுகாக்கவும் ஸ்மார்ட் வாட்சுகளைப் பயன்படுத்துகின்றனர். எவ்வளவு தூரம் நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற பலவற்றை ஸ்மார்ட் வாட்ச்கள் கணிக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகள் மிகவும் சிறந்ததாக... Read more »

பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் நோரோவைரஸ் தொற்று

பிரித்தானியா முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கடந்த சில வாரங்களாக நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி அறிக்கையின்படி, நவம்பர் கடைசி வாரத்தில், ஸ்காட்லாந்தில் சுமார் 1,500 பேருக்கு இந்த வைரஸ்... Read more »
Ad Widget

குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. சமூக ஊடகங்களின் பயன்பாடு குழந்தைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் மேலதிக... Read more »

அமெரிக்க ஜனாதிபதியாக ஓர் இந்து ஆக முடியுமா?

‘ஓர் இந்து எப்படி அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க முடியும்?’ என்ற கேள்விக்கு விவேக் ராமசாமி அளித்த பதில் வைரலாகி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்... Read more »

பிரித்தானிய சாலை விபத்தில் இலங்கை மாணவர் பலி

பிரித்தானியாவின் – நொட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையிலேயே பிரித்தானியா சென்றுள்ளார். பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »

பாலியாறு பெருக்கெடுப்பு: நீரில் மூழ்கியது மன்னாரில் பல பகுதிகள்

மன்னாரில் பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள... Read more »

மட்டு சிறைச்சாலையில் கைதி படுகொலை: இருவர் மீது வழக்கு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கசிப்பு... Read more »

முன்னேறிய மன்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று வியாழக்கிழமையுடன் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. இதில் மான்செஸ்டா் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் தோல்வியே காணாமல் 6 தொடா் வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. குரூப் சுற்றிலிருந்து 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு இவ்வாறு தோல்வியே... Read more »

தோனி வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி.சம்பத்குமார் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தனது... Read more »

1.6% நேர் விகிதத்தில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி

2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.2,946.1 பில்லியனாக பதிவாகியுள்ளது. 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900.6 பில்லியன் வருமானம் பதிவு செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 46 பில்லியன் வருமானம் மேலதிகமாக பெறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின்... Read more »