கார்த்திகைப் பூ கிழங்கை உட்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த 48 வயதுடைய மாரிமுத்து சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட... Read more »

இலங்கையர்களுக்கு ஏற்ப்படப் போகும் நெருக்கடி!

கடந்த வருடங்களில் மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இரண்டு வேளைகள் உணவு உண்பதைப் போல, எதிர்வரும் ஆண்டில் ஒரு வேளை உணவினை மாத்திரம் உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய் தொற்று!

தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். முறையான மருத்துவ சிகிச்சைகளை... Read more »

திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!

சுமார் 21 இலட்சம் பெறுமதியான திருட்டுப் பொருட்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரகொட வீதி, அங்கொடை மற்றும் வெலிஹிந்த கடுவெல ஆகிய இடங்களில் வசிக்கும் 36, 32 மற்றும் 29 வயதுடைய... Read more »

களனி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் நாளை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்கள்... Read more »

உலக வங்கியின் 16 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் நாசம் யார் பொறுப்பு!

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென எடுத்துவரப்பட்ட 21 மெற்றிக் தொண் 16 மில்லியன் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்கு நாசம்…யார் பொறுப்பு! பொறுப்பான ஒருவர் திங்கட்கிழமை பார்ப்போம் என்கிறார் புதைத்த பின் கோயில் கணக்குத் தான் !!!!! யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக... Read more »

2036 ஆம் ஆண்டு வரை விளாடீமிர் புடின் பதவியில் இருப்பார்

ரஷ்யாவில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளார். புடின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை.அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு வழங்கினாலும்,... Read more »

சஜித்துடன் ஜீ.எல்.பீரிஸ் இணைவு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதி கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், மிகவும் ஆபத்தான... Read more »

மகிந்தவின் ஜாதகம் பரம்பரையின் புகழை அழித்து விடும் : இந்திய ஜோதிடர்

2001 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் சென்றதாகவும் அந்த ஜோதிடர் ராஜபக்சவினரை அழிக்கும் ராஜபக்ச ஒருவரை பற்றி எதிர்வுகூறியதாகவும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று... Read more »

படம் தயாரித்ததால் டும்பத்தில் 5 உயிர்கள் போய்விட்டது: கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். படம் படுதோல்வியடைந்ததால் தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் கஞ்சா கருப்பு இழந்து விட்டார். தற்போது வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில்... Read more »