தென்மராட்சி இந்து மயானத்தை புனரமைக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பிண முருங்கை இந்து மயானத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் நாவற்குழி கிழக்கு , கோவிலாக்கண்டி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய மூன்று பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் குறித்த மயானத்தையே... Read more »

வெளியீட்டுக்கு தயாராகும் அயலான்

அயலான் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்திருக்கும் ‘அயலா அயலா’ என்ற பாடல் 20ம் திகதி புதன் கிழமை வெளியாகவுள்ளது. இதனை இயக்குநர் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர். அயலான் செகண்ட் சிங்கிள் குறித்து பதிவிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான்,... Read more »
Ad Widget

மன்னார் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள... Read more »

சிறுமியை வன்புணர்ந்து படமாக்கிய மாணவர்கள் கைது

பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி பயிலும் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது நிர்வாண காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி மற்றும்... Read more »

கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று கூடுகிறது

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (18) கூடவுள்ளது. இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவானது, ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை-சிம்பாப்வே தொடருக்கான... Read more »

தங்க விலை அதிகரிப்பு

கடந்த வாரத்தை விட இன்று (18) தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,850 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 172,350 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு... Read more »

800 ரூபா கடனால் உயிர் போனது

கடனாக வாங்கிய 800 ரூபா பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த இளைஞனிடம் 800 ரூபா பணத்தினை... Read more »

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 5,204 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1661 குடும்பங்களை சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,... Read more »

சீரற்ற காலநிலையால் 26 பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், அங்குள்ள 26 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் தொடரும் மழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில... Read more »

அவசர உதவியை கோரும் சிராட்டிக்குள கிராமம்

சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு சிராட்டிகுளம் கிராம மக்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக... Read more »