பிரபல இலங்கை பாடகர் சாமர வீரசிங்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார். Read more »
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில். 2.00... Read more »
பெட்ரோல் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய தரகு பணத்தில் 35 சதவீதத்தை பராமரிப்பு கட்டணமாக வசூலிக்க கூட்டுத்தாபனம் மீண்டும் தயாராகி உள்ளதால் சைபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும்,... Read more »
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் டொலரின் பெறுமதி 185 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி அறிவித்த போதிலும் டொலரின் பெறுமதி 327 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து... Read more »
இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா இன்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார். நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். முன்னதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்ட கோபால் பாக்லே,... Read more »
லண்டன் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் செயற்கை போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போதைப்பொருளால் அழிக்கப்பட்ட சான் ஃபிரான்சிகோவாக, லண்டன் மாறும் அபாயம் இருப்பதாகவும் பிரித்தனாயி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். கலிபோர்னியா மற்றும் பல அமெரிக்க நகரங்களில்... Read more »
கடந்த நான்கு ஆண்டுகளில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம்... Read more »
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு லாபம் கிடைக்கும். பணம் தொடர்பான விஷயங்கள் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். வியாபாரத்தில் உங்களின் முயற்சியால் காரியங்கள் நிறைவேறும். செல்வச் செழிப்பும், சொத்துக்களும் பெருகும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். பரிகாரம்:- பைரவர் கோவிலில் தேங்காய்... Read more »
அரபிக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அதேவேளை, அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. கடந்த வியாழக் கிழமையன்று அரபிக் கடல் பகுதியில் 18 பேருடன்... Read more »