அதிபர் நியமனங்கள் சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்: டக்ளஸ் தேவானந்தா

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்தி செய்யப்படும் எனவும், அரச சுற்று நிரூபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக அமைந்து விடும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிதாக... Read more »

கேக் விற்பனை குறைவடைந்துள்ளது

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 50 வீதம் குறைவடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிலோ அளவில் கேக் கொள்வனவில் ஈடுபட்டு... Read more »
Ad Widget

“100“ நாளை எட்டியது: பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நூறு நாட்களை எட்டவுள்ள நிலையில் 100ஆவது நாளில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் தரைகளை மீட்டு தருமாறு தெரிவித்து மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நாளை மறுதினம் 23 ஆம் திகதியுடன் நூறு... Read more »

ஐ.தே.கவில் பாரிய பிளவு

பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு மீண்டும் அதே பதவியை வழங்க வேண்டுமென கட்சிக்குள் ஒரு குழு கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது. என்றாலும், முன்னாள்... Read more »

திட்டமிட்டபடி தேசிய மாநாடு நடைபெறும்: சி.வி.கே.சிவஞானம் உறுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு... Read more »

VAT மின் கட்டணத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது

எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் மின்சார கட்டண திருத்தத்தில் பெறுமதி சேர் வரி (VAT) பாதிப்பை ஏற்படுத்தாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், எரிபொருள் விலையிலும் பெறுமதி சேர் வரி பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

மேலும் மூன்று அமைச்சர்களின் ஊழல் வழக்குகளின் தீர்ப்பு விரைவில்

தி.மு.க மூத்த நிர்வாகியான பொன்முடி மீது 2 சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து குவிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2017-ல் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை... Read more »

பாதாள உலகத்தின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி இந்நாட்டில் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த... Read more »

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்மஸ் கரோல்

ஜனாதிபதி அலுவலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுயில் வருடாந்தம் ஒழுங்கு செய்யும் விஷேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு மற்றும் கிறிஸ்மஸ் வலயம் ஆகியவற்றை நேற்று (20) ஜனாதிபதி ரணில்... Read more »

சாட்சி இல்லாமல் கொலை செய்யும் ராஜபக்ச குடும்பம்

கொலைக் கலாசாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்குப் புதிய விடயமல்ல. பசில் ராஜபக்சவின் மொட்டுக் கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகின்றது என மிகிந்தலை விகாரையின் விகாராதிபதியான வலவாஹேனுனவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினால் என்ன... Read more »