முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பணியகம் ஆகியவற்றுக்கு அண்மையில் இடம்பெற்ற கட்சி மறுசீரமைப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீதநாத் காசிலிங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள... Read more »
நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்நேரத்தில்,சில தரப்பு ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 55 ஆவது கட்டமாக நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரிக்கு 10... Read more »
திலீபனைக் கொண்டாடும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணத்துக்கு வாகனப் பேரணியை ஏற்பாடு செய்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எம்.பி.யின் பதவியை பறிக்க தமது கட்சி தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரசார செயலாளர்... Read more »
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கிடையில் இன்றையதினம் முரன்பாடு ஏற்ப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.... Read more »
நேற்றுடன் (20) ஒப்பிடும்போது இன்று (21) தங்கத்தின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 172,600 ரூபாவாகவும், 21 கரட்... Read more »
இலங்கையில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, அக்டோபரில் பணவீக்கம் 1 சதவீதமாகவும், அக்டோபரில் -5.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், நவம்பரில் -2.2 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.... Read more »
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 321 ரூபாய் 92 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(21) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக பெரேராவும் பொருத்தமான வேட்பாளராக இருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். ”வற் வரி அதிகரிப்பால்... Read more »
நுவரெலியா வலய லிந்துலை கிளனிகள்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆசிரியை றோகினி கிளேரா தாக்கல் செய்திருந்த முறைப்பாடு கண்டியில் அமைந்துள்ள மனித உரிமை... Read more »
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதில் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். கட்சியின் தலைவராக மீண்டும்... Read more »