சோனியா உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ராமர் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு

அடுத்த மாதம், அதாவது ஜனவரி 16ஆம் திகதியில் இருந்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக தொடங்கவிருக்கிறது. அந்தக் கோயில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15ஆம் திகதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.... Read more »

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் முயற்சி தோல்வி

மியன்மாரின் தொலைதூர எல்லைப் பகுதியில் உள்ள பிரபல சைபர் கிரைம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் சர்வதேச குடிமக்களை விடுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித கடத்தல் மற்றும் அரசு சாரா நிறுவனம் ஒன்றால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, பலத்த... Read more »
Ad Widget

காலாவதியான பால் மா விநியோக நிலையம் சுற்றிவளைப்பு!

புறக்கோட்டை பிரதேசத்தில் இயங்கி வந்த காலாவதியான பால் மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர். நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) புறக்கோட்டை உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சோதனையை மேற்கொண்டனர்.... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மாதம் முதல் குறித்த சாரதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றம் தெரிவித்துள்ளது. விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி,... Read more »

இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... Read more »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22)... Read more »

யாழில் கடந்த நான்கு நாட்களில் 102 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் தொஸார் முன்னெடுத்துள்ள தொடர் தேடுதலில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி... Read more »

தனுஷ்க குணதிலக்க மீதான தடை நீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (23) ஆரம்பமாகவுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார். பெண் ஒருவர் துஷ்பிரயோகம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக்... Read more »

தொண்டமானாறு வாவி வான் கதவுகள் திறப்பு!

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வாவியின் வான் கதவுகள் இன்று(22.12.2023) யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டுள்ளது. மேலதிக நீர் வெளியேற்றம் கனமழை காரணமாக... Read more »

புதிய கொரொனோ திரிபு குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

JN1 Omicron துணை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு குறிப்பைச் சேர்த்த அவர்,... Read more »