தங்கம் கடத்திய இந்திய பெண் அபராதத்தை உடனடியாக செலுத்தியுள்ளார்

12 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த இந்திய பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு விதிக்கப்பட்ட 11 கோடியே 80 லட்சம் ரூபா அபராதத்தையும் உடனடியாக செலுத்தியதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிரேஷ்ட சுங்க பிரதிப்பணிப்பாளர் சீவலி... Read more »

இலங்கையில் இருந்து மியன்மாருக்கு மனித கடத்தல்: மூன்று பேர் கைது

மியன்மாருக்கு இலங்கையர்களை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் வத்தளை மற்றும் திருகோணமலை பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையர்களின் மனித கடத்தலுக்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேக நபராக சீன பிரஜை ஒருவரே இருந்துள்ளதாகவும் இவர்... Read more »
Ad Widget

கடலுக்கு அடியிலான இணைப்பு மூலம் இலங்கைக்கு மின்சாரம்

இலங்கை – இந்தியா இடையே மின் இணைப்பை மேற்கொள்ள நீருக்கு அடியில் மின் இணைப்பு கேபிளை இணைப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக குறித்த திட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்... Read more »

இலங்கையின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது

ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களை விமர்சிக்காது என்பதுடன் அதில் தலையிடாது எனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார். இறையாண்மை உள்ள நாடாக இலங்கை தனது சுயாதீனமான வெளிநாட்டுக்கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள... Read more »

நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வங்கதேசம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றிப் பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேசம் அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று... Read more »

பாராளுமன்றத்திற்குள் சாதி வருத்தமளிக்கிறது: ப.சிதம்பரம்

பாராளுமன்றத்திற்குள் சாதி நுழைவது வருத்தமளிக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், எதிர் கட்சியினரால் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக நான் அவமதிக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ப.சிதம்பரம் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளார்.... Read more »

பத்து புதிய சட்டத்தரணிகளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து புதிய சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பதவிப்பிரமாணத்தின் பின் அவர்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவ்வாறு... Read more »

மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri சுவீகரித்துக் கொண்டார்!

இந்த ஆண்டு மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார். இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை Drita Ziri பெற்றார். அதேவேளை சர்வதேச அழகு ராணி போட்டி ஒன்றில்... Read more »

பண்டிகைக் காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது. சங்கத்தின் கூற்றுப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம் விதிக்கப்படுவதிலிருந்து நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருமித்த கருத்தினால் இந்த உத்தரவாதம்... Read more »

ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்!

2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்பு தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும். அதன்படி... Read more »