யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு : விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோட்டார்... Read more »

கலிஃபோர்னியாவை மிரட்டும் ராட்சத பேரலைகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பேரலைகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேரலைகள் காரணமாக அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாக கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள்... Read more »
Ad Widget

கட்டுநாயக்கவில் 17 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் சூட்சுமமான... Read more »

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வேட்டையாட ரணிலின் புது திட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என... Read more »

அரச ஊழியர்களும் நாளை பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்

புது வருட பிறப்பான நாளை, அனைத்து அரச ஊழியர்களும் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதி... Read more »

மேலும் ஒரு கைதி உயிரிழப்பு : பலர் தீவிர சிகிச்சை பிரிவில்

மாத்தறை சிறைச்சாலையில் மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாத்தறை சிறைச்சாலை கைதிகள் மத்தியில் பரவிய மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிறைச்சாலை கைதிகள் மத்தியில் மூளை காய்ச்சல் பரவிவருவதாக சிறைச்சாலை தகவல்கள் அண்மையில்... Read more »

வேலைவாய்ப்பை நிராகரித்தால் கொடுப்பனவுகள் இல்லை!

நிரந்தர வேலைவாய்ப்பை நிராகரித்தால், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது எனும் புதிய சட்டம் இந்த புதிய ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது. மாதாந்த கொடுப்பவுகள் பெறும் வேலை தேடும் ஒருவர்,12 மாத இடைவெளியில் முதலாவது நிரந்தர வேலை வாய்ப்பினை மட்டுமே நிராகரிக்க முடியும். அவருடைய தகமைக்கு... Read more »

புத்தளத்தில் கோர விபத்து 09 பேர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியில் இருந்து புத்தளம் திசை நோக்கிப் பயணம்... Read more »

யாழ் மந்திரிமனையை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்!

யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை. குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின்... Read more »

இலங்கை தமிழருக்கு பிரித்தானியாவின் உயரிய விருது அறிவிப்பு

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடித்த இலங்கை தமிழரான சபேசன் சிதம்பரநாதனுக்கு பிரித்தானியாவின் King’s New Year Honors விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி சபேசன் சிதம்பரநாதன், தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள், வைத்தியசாலைகள், விமான உற்பத்தி நிறுவனங்கள்... Read more »