மட்டுவில் 46 கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், இரண்டு பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற... Read more »

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்தின் வரிப்பணத்தை இல்லாது செய்யும் வகையில் செயற்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி பதிவு தொடர்பான தரவுகளை மாற்றி... Read more »
Ad Widget

மரணத்தையும் ‘AI தொழில்நுட்பம்’ மூலம் துல்லியமாக கணிக்கலாம்

AI தொழில்நுட்பம் மனிதனின் மரணத்தைக் கூட கண்டுபிடிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். AI தொழில்நுட்பம் அதன் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது. இன்று, AI தொழில்நுட்பம் ஏற்கனவே பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு உதவியாக உள்ளது. மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் போன்ற பல... Read more »

மாத்தறை சிறைசாலை கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். மாத்தறை சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மத்தியில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிதீவிர... Read more »

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் ஒரே நாளில் அதிகரிப்பு

நீண்ட விடுமுறை காரணமாக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பெறப்பட்ட வருமானம் சுமார் 40 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 22 ஆம் திகதி மாத்திரம் 140,791 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, 46,457,600 ரூபா... Read more »

யாழ். சிறையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட... Read more »

யாழில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய மூட்டையொன்று மீட்கப்பட்டது. குறித்த மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த... Read more »

விளம்பர பிரசாரத்தில் குதித்த தம்மிக்க பெரேரா

வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,... Read more »

போப் பிரான்சிஸின் கிறிஸ்மஸ் செய்தி

2023 கிறிஸ்மஸின் தொடக்கம் அமைதிக்கான தொடக்கமாக அமையட்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்தினம் நடத்தப்படும் வருடாந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் காஸாவையும்... Read more »

பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு

பாதுக்கை – துன்னான பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இரு சடலங்களும் பாதாள உலகக் குழுத் தலைவர் டொன் இந்திக என்றழைக்கப்படும் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »