லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல மற்றும் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more »

14 வயது சிறுமியை கூட்டி சென்ற 18 வயது காதலன்

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (26) பதிவாகியுள்ளது. கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலைக்குச் செல்லும்... Read more »
Ad Widget

மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும்

எதிர்காலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணவீக்கத்தை தாக்கம் மக்களிடையே பாரியளவில் இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும் என பேராதனை... Read more »

இலங்கையில் மீண்டும் தட்டம்மை

2019 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) தட்டம்மை தொற்றா நோயாக வெற்றிகரமாக ஒழித்ததற்காக அங்கீகரித்த போதிலும், இலங்கையில் தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்த கருத்தின் படி, நோய்த்தடுப்பு என்பது உலகளாவிய... Read more »

யாழ்ப்பாணத்திற்கு பாலியாற்றில் இருந்து குடிநீர்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம். ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நீண்ட கால அடிப்படையில் நிகழக்கூடாது என்பதே எமது வேண்டுகோள் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்... Read more »

யாழில் வாள்வெட்டு சந்தேக நபர் கைது!

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய... Read more »

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில்... Read more »

பிரித்தானியாவில் வீடற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 5 வருடங்களில் இவ்வாறானதொரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவு நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள சொத்து விலை ஆகியவற்றின் காரணமாக பிரித்தானியா கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த... Read more »

வெளியானது அயோத்தி ராமர் கோயில் வரைபடம்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் வரைபடத்தை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதம் கோயில் மூலவர் பிரதிஷ்டை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமடைந்துள்ளன.... Read more »

தங்க விலை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி  22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 168,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 182,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது Read more »