அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் இலங்கை பெண்!

அவுஸ்திரேலிய நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முக்கிய நிதி நிறுவனமான மெக்கரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது ஆண்டு சம்பளம் 30 மில்லியன் டொலர்களுக்கு மேல் இருக்கும்... Read more »

முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் முட்டையின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தன. இந்த நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டையின் விலை சற்று குறைவடைந்து வருகின்றன. இதன்படி, முட்டையை 40 ரூபா முதல் 43 ரூபாவுக்கு மக்கள்... Read more »
Ad Widget

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரைக்கு நேற்று முன்தினம் (02.12.2023)... Read more »

பணத்திற்காக கொல்லப்பட்ட இளைஞன்

மொரட்டுவை, கீழ் இந்திபெத்த பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரை 18 வயதான இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்த தானம் வழங்கும் நிகழ்விற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை திருடுவதற்காக 83 வயது பெண் சமூக சேவகர் ஒருவரே கொலை... Read more »

இன்றைய ராசிபலன் 04.12.2023

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »

நகுலேஷ்வரா ம.வி. இல் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மாற்று ஆற்றலுள்ளோர் தினம்

கீரிமலை நகுலேஷ்வரா ம.வி. இல் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மாற்று ஆற்றலுள்ளோர் தினம் …………………………………… மாற்று ஆற்றல் உடையோருக்கான சர்வதேச தினம் (டிசம்பர் -3) இன்றாகும். 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 03ம் திகதி உலகின்... Read more »

அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி ================================================== இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி இன்றைய தினம்... Read more »

நாட்டின் நீதி அமைப்பில் முதன் முறை பயன்படுத்தப்படும் சட்டம்!

பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோரின் கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முதன்முறையாக முகத்தை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தை நாட்டின் நீதி அமைப்பில் பயன்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம்... Read more »

ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாணவர்கள் மீட்பு!

ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை காரணமாக நேற்று சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஊடாக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 60 மாணவர்களும் 120 மாணவிகளும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாகும். 6 மணி... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பெண்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இரண்டு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய பெண்... Read more »