24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கையில் 1,467 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் 56 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,... Read more »

மதுபானத்தின் விலை அதிகரிக்கும்

பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை... Read more »
Ad Widget

2024ல் யார் கையில் பணம் புரளும்

2024ம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு புத்தாண்டில் நுழையும் போதும், நம் அனைவரது மனதிலும் பலவிதமான கேள்விகள் எழும். அதில் ஒன்று தொழில், மற்றொன்று பணம். 2024ம் ஆண்டில் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது. 2024ம் ஆண்டில் மேஷம்... Read more »

மீண்டும் ராகுல் காந்தி நடைப்பயணம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தைப் போல் புதிய பயணம் ஒன்றைத் தொடங்க உள்ளார். இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் இன்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப்... Read more »

கனேடிய அரசின் உயரிய விருது பெரும் தமிழர்

கனேடிய அரசின் உயரிய விருதான “ஓடர் ஓப் கனடா” (Order of Canada) தமிழரான அருண் ரவீந்திரன் உள்ளிட்ட 78 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆளுநர் நாயகம் ஜெனரல் மேரி சைமன், அருண்... Read more »

யாழ்.ஊடக அமையத்தால் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம்

யாழ்.ஊடக அமையத்தின் “மக்களுக்காக நாம்” செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பரவல் தீவிரமடைந்துள்ளதை கருத்தில் கொண்டு யாழ்.ஊடக அமையத்தின் சமூக பணிகளுக்கான “மக்களுக்காக நாம்” செயற்றிட்டத்தின் ஊடாக இந்த விழிப்புணர்வு... Read more »

இன்றைய ராசிபலன்கள் 29.12.2023

மேஷம் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். கடன்கள் குறையும். ரிஷபம் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும்... Read more »

ஜப்பானின் பாரிய நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த... Read more »

கதாநாயகியாக அறிமுகமாகும் பூர்ணிமா

பிக் பாஸ் பூர்ணிமா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பூர்ணிமா நாயகியாக நடிக்கவுள்ள படத்துக்கு ”செவப்பி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன் படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. பூர்ணிமாவுக்கு பிக்பாஸுக்கு முன்பே இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் தற்போதுதான் படம் குறித்த அறிவிப்புகள்... Read more »

வட்டுக்கோட்டையில் டெங்கு பரவும் அபாயம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், வீதியோரத்தில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. குறித்த இடத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் என பல பொருட்கள் கொட்டப்பட்டுள்ளள்ளன. அத்துடன் சூழலுக்கு தீங்கான மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இவ்வாறான பொறுப்பற்ற... Read more »