நாட்டில் கொவிட் ஆபத்து இல்லையென கூற முடியாது

கொவிட் தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும், மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், உலகளவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் தனிநபர்... Read more »

உயர்தர பயிற்சி வகுப்புகளுக்குத் தடை

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகள் இன்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள்... Read more »
Ad Widget

மாணவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் கைது

அனுராதபுரம் மாவட்டம் எப்பாவல நகரில் விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 51 வயதான விளையாட்டு ஆசிரியரை நேற்று எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ஆசிரியர் தனது பாடசாலையில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள்... Read more »

அமைப்பாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவவை மாவட்ட தலைவராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல்... Read more »

சீன இறக்குமதி இறைச்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் உறுதி

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை இறைச்சியினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.... Read more »

அரசுக்கு எதிராக புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் மேர்வின் சில்வா

கூடிய விரைவில் புதிய அரசியல் கட்சி நாட்டுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அருகில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, மகேந்திர ஜயசேகர, நவீன்... Read more »

ஆசிய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஆயுதங்களை வழங்க தயாராகும் ஜப்பான்

வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்தை ஜப்பான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் பாதுகாப்பு மோசமடைந்து வரும் சூழலைக் கருத்திற்கொண்டு தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஜப்பான் ஆரர்யு்நு்த... Read more »

காஸாவில் நிரந்த போர் ஏற்படுத்த வேண்டும்

காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவல் மெக்ரோன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். காஸாவில்... Read more »

தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,ஜனாதிபதி தேர்தலில் போட்டிட போவதாக உரிய நேரத்தில் அறிவித்த பின்னர் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய சரியான தேர்தலில் ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பின்னர், முழு இலங்கை... Read more »

இந்தியப் பெருங்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0 ரிக்டர் அளவுகளில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்றைய தினம் நிலநடுக்கம் ஏற்பட்ட நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதன்படி முன்னதாக 4.8, 5.2 மற்றும் 5.8 ரிக்டர்... Read more »