இத்தாலி மருத்துவமனையில் திடீர் தீப்பரவல்!

இத்தாலியின் டிவோலி நகரில் உள்ள மருத்துமனையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று வயோதிபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலையடுத்து, கர்ப்பிணிப் பெண்ணொருவர், குழந்தைகள் உட்பட சுமார் 200 பேரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவதற்கு இத்தாலிய தீயணைப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெளியேற்றப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ரோம் நகரை அண்மித்த... Read more »

கோழி இறைச்சி விலையை குறைக்க கோரிக்கை!

கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள விலை எனினும், கோழி இறைச்சியின் விலை மேலும் மேலும்... Read more »
Ad Widget

விவாகாரத்தை எளிமையாக பெற நாடாளுமன்றில் யோசனைகள் முன்வைப்பு!

இலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தம் ஆகியவை தொடர்பிலேயே யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன. இந்த சட்டங்கள்... Read more »

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முதல் கட்டம் தொடர்பான விரிவான மீளாய்வு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய... Read more »

தெல்லிப்பளையில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா சிறப்பாக இடம்பெற்றது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 09 கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா தெல்லிப்பளை அருள்மிகு சிவகாமி அம்பாள்... Read more »

மொசாட் இலங்கையில் நெருக்கடியை உருவாக்க முயற்சி

இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதா ‘மொசாட்’ என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... Read more »

சுற்றுலாத்துறை மூலம் 1.8 பில்லியன் டொலர்கள் வருவாய்

இலங்கையின் சுற்றுலா வருமானம் இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில்... Read more »

மிஹிந்தலை விகாரைக்கு இனி பாதுகாப்பு இல்லை

மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவம், கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் 251 பேரை மீள பெற்றுக்கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்கு பதில்... Read more »

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ் விவகாரம்; நாளை தீர்ப்பு

மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்குகளை... Read more »

சீனாவில் சுவாச நோய் பரவல்

சீனாவில் சுவாச நோய் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் சுவாச நோய் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் வைத்தியசாலைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் முதற்கட்டடாக வார நாட்களில் சீனாவில் வைத்தியசாலைகள் கூடங்களை அமைக்கும்... Read more »