வைத்தியசாலையில் இரத்த காயங்களுடன் மீட்க்கப்பட்ட சடலம்!

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சூரியவெவ வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை பரிசோதித்த போது வலது... Read more »

யாழ் பல்கலையில் மாவீரர் நினைவு தூபியில் ஏற்றப்பட்ட ஈகை சுடர்

கார்த்திகை மாதம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் மாவீரர்... Read more »
Ad Widget

பின்னடைவை நோக்கும் கனேடிய பொருளாதாரம்!

கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை ஆகஸ்ட்... Read more »

பால்மா விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட விலை நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை... Read more »

அரச ஊழியர்களுக்கான அதிர்ச்சி தகவல்!

சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள் தேவைப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் சம்பள உயர்வை அடைவதற்கு... Read more »

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஆலோசனை வழங்கிய பிரதமர்

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருள் இருப்புக்களை முகாமை செய்வது மிகவும் முக்கியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள்... Read more »

தவறான முடிவெடுத்த இளம் பெண்!

புத்தளம், பாலாவி – ரத்மல்யாய, முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் (01-11-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 34 வயதான முஹம்மது ஹனீபா பாத்திமா மபாஸா எனும் 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான... Read more »

அனைத்து பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ள தீர்மானம்!

அரச சேவை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் நாளை (நவம்பர் 02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் நாவலவில் உள்ள இலங்கை திறந்த... Read more »

ஜோர்தானில் இருந்து நாடு கடத்தப்பட இருக்கும் இலங்கையர்கள்

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானின் பொதுப் பாதுகாப்பு இயக்குநரகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்த இலங்கையர்கள் 2023 ஜூலை 22 அன்று, வேலை வாய்ப்புகளை தேடும் எதிர்பார்ப்புடன் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குள்... Read more »

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து... Read more »