உலக நீரிழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு

உலக நீரிழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் நாளை 15. 11. 2023 புதன்கிழமை காலை 08. 00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் நீரிழிவு பற்றிய அறிமுக உரையினை யாழ் நீரிழிவு கழகத்... Read more »

யாழில் சிறப்பாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழில் இன்று நடைபெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின்... Read more »
Ad Widget

உலக நீரிழிவு தினம் இன்று: யாழ். போதனா வைத்தியசாலையில் இலவச பரிசோதனை

யாழ். மாவட்டத்தில் 20 சதவீதமானவர் களுக்கு நீரிழிவு நோய்த் தாக்கம் உள்ளது என நீரழிவு சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. யாழ்.மாவட்ட நீரிழிவு கழகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றின்  ஏற்பாட்டில்  உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் நடமாடும் இலவச பரிசோதனை சேவை இன்று(14-11-2023)... Read more »

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மெளனம் காப்பது ஏன்? EPDP கேள்வி

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதது ஏன்?  ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் கேள்வி!   முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதற்காக போராட்டங்கள் செய்தவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா? என ஈழ... Read more »

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரத்தின்படி இன்று(14) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதிகரித்துள்ள விலை கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது இது... Read more »

ராஜபக்சக்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சஉள்ளிட்டோரே காரணம் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த குழு அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான... Read more »

மக்களுக்கு பேரிடி அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

வட் வரி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான... Read more »

நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நாட்டிலுள்ள 44 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதி டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு தொற்று பரவல் தொடந்தும் அதிகரித்து வருகிறது. நாட்டில் நவம்பர் மாதத்தின்... Read more »

நீரில் மூழ்கியது மன்னார்

தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாக்கம் காரணமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ்நில கிராமங்கள் பல நீரில்... Read more »

முதலையின் பிடியில் சிக்கிய நபர் காயங்களுடன் மீட்பு!

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஒருவர் முதலைப்பிடியில் சிக்கி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் காலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவமானது நேற்று (2023.11.13) அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரொட்டைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாடுகளை மேய்ப்பதற்காக ரொட்டைக் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றை... Read more »