நீதிமன்ற கட்டளையை மீறிய அரச அதிகாரியை பாதுகாக்கும் சிறிலங்கா அரசு! வடக்கு மாகணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தை அழித்து கட்டப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் ஒன்றுக்கு மூன்று தடவைகள்... Read more »
அம்பாறை வீரமுனையில் சுய தொழில் முயற்சிக்கான உதவித் திட்டம்!!! கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக சேவையாளருமான திரு கு.ஹென்றி மகேந்திரன் அவர்கள்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கெளரவ கலாநிதி ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு... Read more »
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – இன்று முதல் 24 மணி நேரமும் போக்குவரத்து சேவை – புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைக்கின்றது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்! வடபகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான... Read more »
நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து... Read more »
இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை என தெரியவந்துள்ளது. குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான சுற்றறிக்கைகள் சில... Read more »
பிரேசில் நாட்டில் தனது மகளை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து சமைத்து சாப்பிட தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரூத் ஃபுளோரியானோ என்ற பெண் கணவரை பிரிந்த தனது 9வயது மகள் மற்றும் ஆண் நண்பருடன் சௌபவுலோ... Read more »
பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலர் பென் வாலேஸ் (Ben Wallace), பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பிவைத்துள்ள தெரிவிக்கப்படுகின்றது. நேட்டோ உச்சி மாநாடு ஒன்றில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிக்கொண்டே இருக்க, பிரித்தானியா ஒன்றும்... Read more »
தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு, அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பான தகவல்களை... Read more »
வவுனியாவில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (31.08.2023) கைது செய்துள்ளனர். வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 பேரிடம் கனடா அனுப்புவதாக கூறி... Read more »
சவுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று, அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளான மலையக பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், இன்று (01-08-2023) காலை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாளைய தினம் அதிகாலை 4.20 மணியளவில் இலங்கை வருவார் எனவும், அவரை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள்... Read more »

