இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் தங்கம் அவுன்ஸின் விலை இன்று (05) 621,454 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. தங்கம் விலை அதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 175,400 ரூபாவாக... Read more »

நான்கு வயது ,மகளை தாக்கிய தாய் மற்றும் அவரது கணவர் கைது!

நான்கு வயது மகளை தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தாயின் சட்டபூர்வமற்ற கணவன் என சந்தேகிக்கப்படும் நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தொரட்டியாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களான இவர்கள் குருணாகல்... Read more »
Ad Widget

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் நபர் ஒருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களனிகம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்றுடன் பின்னால் வந்த குறித்த லொறி... Read more »

மோசமான செயலில் ஈடுபட்ட 25 வயதுடைய யுவதி!

உயர் ரக கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்வதாக நடித்து அதனை செயற்படுத்தி பார்ப்பது போல் பாசாங்கு செய்து, தொலைபேசியுடன் தப்பிச்சென்ற 25 வயதுடைய யுவதியை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் உடுகம்பளை பிரதேசத்தில் வசிப்பவர் என்றும், இவர் வெளிநாடு... Read more »

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த இளைஞருக்கு விளக்கமறியல்

முகநூலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த இளைஞரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் நேற்று (04) பிற்பகல் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய இளைஞர்... Read more »

தவறான முடிவால் உயிரிழந்த திருகோணமலை யுவதி

திருகோணமலையில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு உட்பட்ட சேனையூர் பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ் யுவதி வீட்டின் அறையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.... Read more »

யாழில் சட்டவிரோத மின் இணைப்பால் நிகழ்ந்த சம்பவம்

யாழ்.வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்று மின் கசிவினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அயல் வீட்டில் இருந்து மின் இணைப்பு குறித்த வீட்டில் இருந்த இளம் குடும்பப்... Read more »

சிலிண்டர்களை திருடிய நபர்கள் கைது!

மட்டக்களப்பு மாவட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை சூட்சுமமான முறையில் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலை அமைப்பிற்குள் இருக்கும்போதே தொழிற்கல்வி தொடர்பான ஐந்து அடிப்படைப் பகுதிகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அவர்கள் நிறைவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டமானது சாதாரண தரத்தை... Read more »

பெற்றோருக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Egg Crack Challenge என்ற அந்த இணையச் சவால் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் அது குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “விளையாட்டுதானே… இதில் என்ன இருக்கிறது?” என்று சிலர் கேட்கலாம். ஆனால் விளையாட்டு என்ற பெயரில் பிள்ளைகளை உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்திவிடக்கூடாது... Read more »