முன்னாள் கிரிக்கெட் வீரர் வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்திருத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்சுவலி காரணமாக சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.... Read more »

யாழ் வீடொன்றில் திருடர்கள் கைவரிசை!

யாழில் உள்ள வீடொன்றில் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீட்டிலேயே நேற்றிரவு (07) திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட பொருட்கள் அந்த வீட்டில் இருந்த 10ஆயிரம் ரூபா பணம்,... Read more »
Ad Widget

வவுனியாவில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம்!

வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து மரணமடைந்திருந்தார். சிறுமியின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக... Read more »

அரசி தட்டுப்பாடு தொடர்பில் சோதனை!

தற்போது சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலை கருத்தில் கொண்டு நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அரிசி விலை கீரி சம்பா ஒரு கிலோகிராம் 260... Read more »

4 பாடசாலைகளுக்கு தற்காலிகமாக விடுமுறை

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நேற்று (07) முதல் விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான காலநிலை குறையும் வரை... Read more »

சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பிலும்... Read more »

கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் யாழ். வருகை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் இன்று(08-09-2023) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்தார். இதன் போது யாழ். மாநகர சபை ஆணையாளர் இ. த. ஜெயசீலன், யாழ். பொதுசன நூலகர் உள்ளிட்ட... Read more »

வவுனியா பல்கலையில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

வவுனியா பல்கலையில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வணிக பீடத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் தலைமைத்துவ டிப்ளோமா கற்களை (Diploma in Youth Leadership Program) நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றையதினம் (08.09.2023) வவுனியாப் பல்களைக்கழக வளாகத்தில்... Read more »

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு! நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரின் செயற்பாடுகள் இன முரண்பாடுகளை தூண்டிவிடும் வகையில் இருந்தவரவதால் அவரை... Read more »

வவுனியா இளம் தம்பதி கொலை தொடர்பில் மூவருக்கு பிடியானை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி... Read more »