கொக்குத்தொடுவாயில் மேலும் பல எலும்புக்கூடுகள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது. புதைக்குழியில் இருந்து இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த... Read more »

பகிடிவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக பொலிஸ் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 076 545 3454 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என காவல்துறை ஊடகப்... Read more »
Ad Widget

வவுனியாவில் இராணுவத்தினருடன் ஏற்ப்பட்ட கைகலப்பால் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முயன்ற இராணுவத்தினருக்கும், குளத்தின் குத்தகைதாரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் செவ்வாய்கிழமை (12) இரவு இந்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இடம்பெற்ற கைகலப்பில்... Read more »

தலைமன்னாரில் இருந்து மீன் பிடிக்க சென்ற இருவர் மாயம்!

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் செவ்வாய்கிழமை (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கடற்கரையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ஜே.நிக்சன், ரி. சுமித்திரன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற் போயுள்ளனர். கடல் கொந்தளிப்பு காணாமல்போன... Read more »

வவுனியாவில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்த உணவகம்

வவுனியாவில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்ததாக வெதுப்பகம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களிடம் நேற்று இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வெதுப்பகத்தில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கேக்... Read more »

யாழ் விடுதியில் நஞ்சூட்டி கொல்லப்பட்ட சிறுமி

யாழ், திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்று முன்தினம் (12) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அறையில் சிறுமியின் பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கவனித்துக்கொள்ள... Read more »

வழமைக்கு திரும்பியது இலங்கை புகையிரத சேவை

இலங்கை புகையிரத என்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்றைய தினம் (13.09.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்ததைத் தொடர்ந்து தொழிற்சங்கம் தமது வேலைநிறுத்தத்தை... Read more »

விநாயகரை வீட்டில் வைத்து இப்படி வழிபாடு செய்து பாருங்கள்

விநாயகப் பெருமானை முன்னிறுத்தி செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் என்பதே ஐதீகம். நன்மை, தீமை என்று எதுவாக இருந்தாலும் விநாயகரை வணங்காமல் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் இதன் மூல கருத்து. முதலில் கடைக்கு சென்று சுத்தமான வெள்ளெருக்கு விநாயகரை வாங்கி வர... Read more »

யாழில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

யாழில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (12-09-2023) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், வைத்திய... Read more »

யாழ் மது பிரியர்களுக்கான செய்தி!

யாழில் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தால் அண்மைக் காலத்தில் 4 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாதசுந்தரன் தெரிவித்தார். யாழில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட விசேட கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »