புதையல் தோண்டிய இருவர் கைது!

மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பகல்ல, நாகொல்ல பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் இருவர் புதையல் தோண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது அவ் இருவரும் புதன்கிழமை (09) தம்பகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே இவ்விருவரும்... Read more »

பதுளை பொது வைத்தியசாலையில் மின் துண்டிப்பு!

பதுளை பொது வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பிரபல வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!... Read more »
Ad Widget

மீண்டும் வரும் COVID-19

கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்கச் செய்துவிட்டது.அன்றாடம் கொரோனா தொற்றுநோயின் விளைவுகளை இன்றுவரையில் அனுபவித்த வண்ணமே கடந்துக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் ஒமைக்ரான் தற்போது திரிபடைந்து EG.5.1.1 எனும் வடிவில் பரவலடைகின்றது. கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்கச் செய்துவிட்டது.அன்றாடம் கொரோனா தொற்றுநோயின் விளைவுகளை இன்றுவரையில் அனுபவித்த வண்ணமே... Read more »

யாழில் தொடர் பாலியல் தொல்லையால் உயிரை மாய்க்க முயன்ற சிறுமி

யாழில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சிறுமி ஊரவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர்... Read more »

வவுனியாவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

வவுனியா-வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் புதன்கிழமை (09.08.2023) மாலை வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக இடம்பெற்றுள்ளது. மோட்டர்... Read more »

உயிரிழந்த மனைவிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி!

உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று கணக்காய்வாளர் நாயகம் அம்பலப்படுத்தியுள்ளார். பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றிய பேராசிரியையின் பணமே இவ்வாறு மோசடியால் பெறப்பட்டுள்ளது.... Read more »

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிப்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றையதினம் (09) புதன்கிழமை பதிவாகியுள்ளது. உயர்தர பரீட்சை முடிவுக்காக காத்திருந்த மாணவன் சம்பவத்தில் தம்பிலுவில் மத்திய மகா... Read more »

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான உரிமக் கட்டணம் அதிகரிப்பு!!

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில் இந்த உரிமக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஆம்... Read more »

இலங்கையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு!

தற்போது வறட்சியான வானிலை நிலவுவதன் காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த... Read more »