பிறப்புச் சான்றிதழில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

நாட்டில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு... Read more »

இலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது வெப்பநிலை வேகமாக அதிகரித்துள்ளமையினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வெப்பம் மேலும் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்... Read more »
Ad Widget Ad Widget

வடக்கு கிழக்கில் மாடுகளிடையே பரவும் புதிய தோல் நோய்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அண்மையில் மாடுகளுக்கிடையே Lumpy skin disease எனப்படும் தோல் கழலை நோய் பரவியது. இந்த நிலையில், தற்போது குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் Lumpy skin disease அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆறு வயது பாடசாலை மாணவன்

6 வயதுடைய பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டுள்ளார். திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும்... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள நாமல் ராஜபக்ஷ

தவணை கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்கள் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில், வேலை வாய்ப்பின்மையை குறைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பெந்தோட்டை பகுதியில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது நாமல் ராஜபக்ஷ... Read more »

யாழ் அச்சுவேலி பகுதியில் கப்ரக வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

அச்சுவேலி, வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்றைய தினம் கப் ரக வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தருனத்தில் வீதியில் பயணித்த கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது.... Read more »

யாழ் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ரி.கின்சிகா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள்... Read more »

யாழில் பல்கலை மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து வைக்க முயன்ற கலியாணப் புறோக்கர்

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான மாணவிக்கு 31 வயது லண்டன் மாப்பிளை என கலியாணப் புறோக்கர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் மாப்பிளையின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் மாப்பிளை லண்டனில் பெரிய பணக்காரனாக உள்ளதாக கூறி மாப்பிளையின்... Read more »

இன்றைய ராசிபலன்28.05.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.... Read more »

எவரெஸ்ட் மலைச் சிகரத்தை சென்றடைந்த முதலாவது இலங்கை தமிழன்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2010ஆம்... Read more »