அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்... Read more »

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை ஈட்டிதர தயாராகும் வாழைப்பழம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது. அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் அதிகளவு வாழைப்பழம் செய்கை இடம்பெறுவதால் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய அமைச்சின் கீழ்... Read more »
Ad Widget Ad Widget

இலங்கைக்கான கடன் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்குமாறு நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியி;ன் தலைவரை அமைச்சர் சந்தித்தார். இலங்கை தற்போது... Read more »

நெடுந்தீவை உலுக்கிய கொலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொலை சம்பவம் பதிவாகும் சூழல் இலங்கையில் தற்போது உருவாகியுள்ளது. சாதாரண குடும்ப தகராறு தொடக்கம் பரம்பரை பகை வரையில் அனைத்து விடயங்களுக்கும் கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை உறுதிப்படுத்துவதாகவே கடந்த மாதம் நெடுந்தீவை உலுக்கிய படுகொலைகள் அமைந்தன.... Read more »

மழையுடனான காலநிலை குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (03.05.2023) நாட்டின் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,... Read more »

இலங்கையில் Dialog மற்றும் Airtel செயற்பாடுகளை ஒன்றிணைக்க முடிவு!

இலங்கையில் Bharti Airtel Lanka (Private) Limited தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க முடிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, Dialog நிறுவனத்தின்... Read more »

கைதான இலங்கை காதலனை மீட்க களமிறங்கிய பிரான்ஸ் காதலி

பிரான்ஸில் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான அஞ்சுவை நாடு கடத்துவதை தடுக்க சட்டக் குழுவின் உதவியை அவரது காதலி எனக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டு யுவதி நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குடு அஞ்சு எதிர்வரும் 4ஆம் திகதி... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

க.பொ. த உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்றைய தினம் (02-05-2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்... Read more »

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் அண்மைக் காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்... Read more »

இன்றைய ராசிபலன்03.05.2023

மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும்... Read more »