கொழும்பில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் குறித்து விடுக்கபப்ட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்க வரைவிகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அண்மையில் பேருவளை கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அவர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து மேலதிக தரவுகள் பெறப்பட வேண்டியிருப்பதால், அப்பகுதிகளில்... Read more »

எரிவாயுவிற்கான புதிய விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. புதிய விலை 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை... Read more »
Ad Widget Ad Widget

பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை ஒழுங்கு... Read more »

தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று

தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள்... Read more »

பொருட்களின் இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்களின் மொத்த விலை தற்போது பத்து சதவீதம் அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு இணைவாக ரூபாவின் பெறுமதி ஸ்திரத்திரமடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும். எனினும் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ள போதிலும்... Read more »

முட்டை விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

உள்ளூர் முட்டைகளை கிலோ கணக்கில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முட்டை கிராமுக்கு 80 சதம் வீதம் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“முதலில்... Read more »

இலங்கையில் தடை செய்யப்பட இருக்கும் சலவைத்தூள்

சலவை தூள் பக்கட்களினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் சுற்றாடல் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க கூறுகையில், 20 கிராம் மற்றும் 20 மில்லி சலவை தூள்... Read more »

வாழைப்பழங்களின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை சந்தையில் தற்போது காய்கறி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மரக்கறிகள் தவிர, ஆண்டில் அதிகம் நுகரப்படும் வாழைப்பழங்களின் விலையும் நேற்றைய தினம் (03-04-2023) குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய நிலவரப்படி ஒரு கிலோகிராம்... Read more »

லாப் சமையல் எரிவாயு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில், லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளை (04-04-2023) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் எனவும்... Read more »

எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பேக்கரி ஒன்றின் சமையல் அறையில் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த மாதம் 30-ம் திகதி (30-03-2023) மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் லஹம்பூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. அப்போது, நிலைதடுமாறி சமையல் அறையில்... Read more »