பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தை (PCA) உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த தீர்மானம் நாட்டில் போலியான மற்றும் தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்யும் மோசடி காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்... Read more »

டொலரின் பெறுமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இன்றைய(10) தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 311.63 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை 327.72 பெறுமதியானது ரூபாவாக காணப்படுகிறது. Read more »
Ad Widget Ad Widget

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் மாற்றமடைந்து வருகின்றது. அந்தவகையில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 639,082... Read more »

இலங்கை தொடர்பில் சனத் ஜயசூரிய வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, இலங்கையை பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறையான படத்தை விளம்பரப்படுத்த விரும்புகிறார் என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்து அழகிய கடற்கரைகள் மற்றும் பல சுற்றுலா தலங்களைப் பார்க்குமாறு மக்களை அவர்... Read more »

தேர்தல் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(09.04.2023)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்டம் கட்டமாக தேர்தல்... Read more »

பொது மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவதானத்துடன் செயற்பட வேண்டும் கடந்த 5 நாட்களில்... Read more »

தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வகுப்பறை அமைத்துக் கொடுத்த ஊர் மக்கள்

தென்னிலங்கை பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு அந்த ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை இன்மையால் மர தடிகள், களிமண் என்பவற்றை பயன்படுத்தி ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது அரசாங்கமும் அரசியல்வாதிகளும்... Read more »

எரிபொருள் விற்பனை நிலையங்கள் மீதான தடையை நீக்க ஆலோசனை!

எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்கள், தம்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்களின் விற்பனை இடைநிறுத்த உத்தரவை நீக்குவது தொடர்பாக மின்சக்தி... Read more »

பேருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் இவ்வருட நிறைவுக்குள் அரச பேருந்துகளில் பணம் செலுத்தாமல், QR அட்டை முறைமை மூலம் பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardene) தெரிவித்துள்ளார். இந்திய அரசினால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் ஒரு தொகுதி, நுவரெலியா மற்றும்... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள செய்தி!

கடந்த ஆண்டு கட்சி சார்பற்றவர்கள் எனக் கூறி இலட்சக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் போராடிய போதும், இறுதியில் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே கட்சி சார்பற்றவராக மாறியதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே... Read more »