பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. 6.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more »

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு

மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதற்கமைய இன்று (01.03.2023) நள்ளிரவு... Read more »
Ad Widget Ad Widget

கணவனை கைவிட்டு காதலனுடன் ஓடிய மகளை கூறு போட்ட தந்தை

இந்தியாவில் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் செல்ல முயன்ற மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய சாருஜா என்னும் பெண் அப்பகுதி இளைஞரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில் காதலுக்குச் சாருஜாவின் பெற்றோர் எதிர்ப்புத்... Read more »

பாடசாலை மாணவியை தவறு செய்ய தூண்டும் வகையில் வட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பிய ஆசிரியர்

பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நடன ஆசிரியர் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய... Read more »

யாழில் புலனாய்வு பிரிவு என தம்மை அடையாளம் காட்டி கொள்ளை!

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில், நேற்றைய தினம் குறித்த நபர்... Read more »

நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்ப்படும் வாய்ப்பு!

நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரிசியின் விலைகள் குறிப்பிட்டளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெல் கொள்வனவு செய்யும் போது விதிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரி நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் நெல் கொள்வனவின் போது 2.5 வீதம் சமூகப்... Read more »

மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவி பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் செவ்வாய்க்கிழமை (28) இரவு சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில்... Read more »

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நபரொருவர் சுட்டுக்கொலை!

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்தியர் ஒருவர் நேற்றைய தினம் (28-02-2023 பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் முகமது... Read more »

கனடாவில் சொக்லட் வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடா நாட்டில் குறிபிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட்... Read more »

ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(28.02.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக... Read more »