உக்ரைன் குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ள ரஷ்யா

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தை... Read more »

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு காசோலை வழங்கி வைப்பு!

இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 6 இலட்சத்து ஓராயிரம் ரூபா காசோலை வழங்கி வைக்கப்பட்டது. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர் ஊடாக கனடா சித்தங்கேணி ஒன்றியத்தினர் இந்த நிதி உதவியினை வழங்கினர். வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த உதவித் திட்டம்... Read more »
Ad Widget

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் (03.03.2023) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுகள் மூலம் கச்சத்தீவு நோக்கிப்... Read more »

வங்கிகளின் வட்டி விகிதங்களில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இன்று கூடவுள்ள... Read more »

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பாரஊர்தியின் சாரதி

கிளிநொச்சியில் பட்டப்பகலில் பாரஊர்தி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏ9 வீதியில் வைத்தே நேற்று (02.03.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேங்காய் வியாபாரம் செய்து வந்த இருவருக்கும் இடையில் பண கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த... Read more »

சாரதி அனுமதி பத்திரங்களில் ஏற்ப்படவுள்ள மாற்றம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவுக்கும் அதிகமான கொக்கேய்னுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் வாரத்தின் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் அடங்கிய பையை பிரேசிலில் உள்ள பெண் ஒருவர் இலங்கைக்கு எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு 1300 அமெரிக்க... Read more »

கர்ப்பிணி பெண்களுக்குக்கு உதவ முன்வரும் அமெரிக்க நிறுவனம்

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முகங்கொடுத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசரமாகத் தேவையான 2 தொன் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்க அமெரிக்கெயார்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் குழந்தைகளின் பிறப்பு விளைவுகளை மேம்படுத்தவும் 16,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.... Read more »

ஆசிரியரின் கட்டளையை ஏற்காததால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தளை நாவுல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார். எனினும் மாணவர் ஆசிரியரின்... Read more »

மீன்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பேலியகொட மீன் சந்தையில் மீனின் விலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என மத்திய மீன் சந்தை தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய மீன் சந்தையின் தலைவர்... Read more »