கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் (03.03.2023) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுகள் மூலம் கச்சத்தீவு நோக்கிப் பயணமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor