மகன் இறந்ததை அறிந்ததும் உயிரிழந்த தாய்

கிளிநொச்சியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்றைய தினம் (02-03-2023) உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (01-03-2023)... Read more »

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்கும் உலக வங்கி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது. கடந்த வாரம் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் பணிப்புரையாளர் சாகல ரத்நாயக்கவுக்கும்... Read more »
Ad Widget Ad Widget

இலங்கையில் வேகா கார்களுக்கு அங்கீகாரம்

இலங்கையில் வேகா கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத்தகடு நேற்று வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது... Read more »

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கும் அரசு!

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இரண்டு சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று தவிக்கும் மக்களுக்காக இந்த தீர்மானம் எடுக்க்பபட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். மத்திய... Read more »

இன்றைய ராசிபலன்04.03.2023

மேஷம் மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.... Read more »

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று இடம்பெற்றது

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. கல்லூரியின் பதில் அதிபர் திருமதி தி.வதனி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலி.... Read more »

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் ஆரம்பம்

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் துடுப்பாட்டச் சமர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றது. தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியை S.கஜித்தும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Read more »

மனைவி மீது மிளகாய் தூள் வீசி கொடுமை செய்ய கணவன்

தன்னுடைய மனைவியின் உடைமைகளை அகற்றி கண்கள் மற்றும் கைகளை கட்டி உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுக்க அங்கம்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என தெரிய வந்துள்ளது.... Read more »

இலங்கை மணமகள் போல் மாறிய வெளிநாட்டு பெண்

சில வாரங்களுக்கு முன்னர் பொடி மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த போது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை மணமகள் போன்று அலங்கரிக்கப்பட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சமூகவலைத்தளங்களில் வைரலான காணொளி காட்சியின்படி, மணப்பெண் போட்டியில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய குழுவொன்றினால்... Read more »