சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

2022 கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியமுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவது காரணமாக, இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை சாதாரணதர பரீட்சைக்கான திகதியை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர்... Read more »

காதலியின் தாயின் மீது அசிட் வீசி தாக்குதல்

பெண் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பண்டாரவளை எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் இடம் பெற்றுள்ளது. அசிட் தாக்குதல் பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் பண்டாரவளை பகுதியை சேர்ந்த... Read more »
Ad Widget Ad Widget

நாட்டில் இடம்பெற்ற கோர விபத்தில் 22 பேர் வித்தியாசாலையில் அனுமதி!

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸொன்றும் மாவனெல்ல கனேகொடவில் மோதியதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து... Read more »

வேகமாக அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.30... Read more »

இலங்கை வந்த ரஷ்ய பிரஜைகளுக்கு ஏற்ப்பட்ட பரிதாபம்

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஹமொதர, மாதெல்ல துறைமுக பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடற்பரப்பில் நீராடச் சென்றநிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹுங்கம கடற்பரப்பில் இரு வெளிநாட்டு பிரஜைகள் மது அருந்திவிட்டு... Read more »

நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கும் சுகாதார தொழிற்சங்கங்கள்

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. இப்போராட்டம் நாளைய தினம் (08.03.2023) வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட... Read more »

ஸ்பெயினில் பெண்களுக்கு முன்னுரிமை

ஃபார்ச்சூன் அறிக்கையின்படி, பாலின சமத்துவத்தை நோக்கிய நடவடிக்கையில் ஒரு பகுதியாக நிறுவன வாரியங்களில் குறைந்தது 40 சதவீத பெண் பிரதிநிதித்துவம் தேவைப்படும் சட்டத்தை ஸ்பெயின் அரசாங்கம் நிறைவேற்ற முற்படுகிறது. பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸின் கூற்றுப்படி, பாலின ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு... Read more »

ஆசிரியர் மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறில்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற... Read more »

பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல்

வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகளை சோதனைக்கு... Read more »

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைத்து தர கோரிக்கை!

முல்லைத்தீவு ஏ-35 வீதியில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புணரமைக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பாலம் தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »