யாழில் தொலைபேசி வழியாக இடம் பெறும் பாரிய மோசடி குறித்து மக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

தொலைபேசிமூலம் அழைப்பை எடுத்து அதிர்ஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் கைதுசெய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (06-03-2023) இடம்பெற்றுள்ளது.... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. இதன்படி, நேற்றைய தினம் (07-03-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,791.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களை விட நேற்றைய நிலவரப்படி தங்கத்தின்... Read more »
Ad Widget Ad Widget

யாழில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 46 வயதான லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று (06-03-2023) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »

வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம் நடந்தது என்ன?

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில்... Read more »

இன்றைய ராசிபலன்08.03.2023

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

யாழில் அரச பேருந்து மீது மோட்டார் சைகிள் மோதியதில் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – கூழாவடி பகுதியில் அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த தாயும் அவரது மகனான மாணவனும் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளை அவ்வழியே சென்ற காரைநகர்... Read more »

லால் சலாம் பட அப்டேட்

2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன்... Read more »

முகப்பரு வராமல் தடுப்பதோடு வந்தால் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது,... Read more »

பிரவசத்திற்கு பின்னர் தாய்பால் நன்றாக சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்பக் காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெறமுடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு... Read more »

ஜஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்த கல்முனை பொலிசார்

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(6) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான... Read more »