கடவுள் நல்லவர்களை ஏன் சோதிக்கின்றார் தெரியுமா?

நல்லவர்களை கடவுள் அதிகம் சோதிப்பது ஏன் என்பதற்கு திருமுருக கிருபானந்த வாரியார், பதில் சொல்லி இருக்கிறார். “கெட்டவங்க எல்லாம் நல்லா இருக்காங்க! நல்லவங்களைத்தான் இந்த சாமி சோதனை பண்ணுது! இந்த எண்ணம் நம்ம பல பேருக்கு உண்டு. சாமி அப்படி செய்யக் காரணம் என்ன?... Read more »

சிவ பூஜைக்குரிய மலர்களும்… தீரும் பிரச்சனைகளும்

செந்தாமரை – தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம், பாரிஜாதம் – பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி – மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி. மாசிப்பச்சை, மரிக்கொழுந்து – நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை... Read more »
Ad Widget Ad Widget

பிரித்தானியாவில் பிறந்த அதிசய குழந்தை

பிரித்தானியாவில் 22 வாரங்களில் பிறந்து பல சிகிச்சைகளுக்குப் பின்னர் உயிர் பிழைத்த இமொஜன் (Imogen) என்ற குழந்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இமொஜன் பிரித்தானியாவில் சுவான்சீஸ் சிங்கல்டன்... Read more »

மது பிரியர்களுக்கான செய்தி

பூரணை நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்துள்ளதுடன், அந்த நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகவும் பூரணை நாட்களில்... Read more »

வவுனியா குடும்பத்தினர் நால்வரின் மரணம் குறித்து நண்பன் வழங்கிய வாக்குமூலம்

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவை மட்டுமன்றி முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என்பதற்கு அப்பால் இதற்கான காரணம் என்ன என்பதற்கான தேடல்களே அனைவரிடமும் தொடர்கிறது. வவுனியா, குட்செட் வீதி, அம்மாபகவான் வீதியில்... Read more »

யாழ்ப்பாணம் சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல் விடுப்பு!

திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்.கைதடி பொன்னம்பலம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் இன்றிரவு 9.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நாவற்குழி எரிபொருள் நிரப்பு... Read more »

இலங்கை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!

நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் சேதன பசளை மற்றும் சேதன பசளை மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் அவை தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில்... Read more »

யாழில் இருந்து கொழும்பிற்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்ட விரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்புவாசிகள் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும், ஏனைய நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன. பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு வீதி... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய... Read more »

இஸ்ரேல் அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக 10 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.... Read more »