அரச ஊழியர்களின் கொடுப்பனவை குறைக்க தயாராகும் அரசு!

அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசாங்க செலவினங்களை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எனவே தொழில்நுட்ப... Read more »
Ad Widget

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாதியர்கள்

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு முன்வராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் இன்று (8) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இலங்கை தாதியர் சங்கத்தின்... Read more »

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையிலும், சுற்றுலாத்துறையில் சாதகமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக பணம் செலவழிக்காமல் பெப்ரவரி மாதத்தில் விடுமுறையை கழிக்க சிறந்த நாடு இலங்கை என்று பிரித்தானியாவின் சுற்றுலா இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தில் 12 மாதங்களில் வேறு... Read more »

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மங்கள்! கொலை தொடர்பில் வெளியாகியுள்ள சில முக்கிய ஆதாரங்கள்

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும்,... Read more »

பழி வாங்கும் நோக்கில் மாணவி ஒருவரின் தலைமுடியை வெட்டிய கணவன் மனைவி!

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் 11 வயது நிரம்பிய பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படும் கணவன் – மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ்... Read more »

இன்றைய ராசிபலன் 09.01.2023

மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர் கள். குடும்பத்தில் உறவினர்களால்... Read more »

கனடாவில் ரயிலில் பயணிப்போருக்கான விசேட அறிவித்தல்!

ழங்கப்பட்டுள்ளது. கனடாவின முன்னணி ரயில் சேவைகளில் ஒன்றான Go ரயில் சேவை நிறுவனம் இது பற்றி அறிவித்துள்ளது. பயணிகள் உரிய நேரத்திற்கு முன்னதாகவே ரயிலில் ஏறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும் நேரத்திற்கு முன்னதாகவே கதவுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை... Read more »

இலங்கைக்கு பேருந்துகளை வழங்கும் இந்தியா

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கியுள்ளது. இந்த பேருந்துகள், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிப்பட்டன. இலங்கை போக்குவரத்து சபையினால் இவை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த, இந்திய உதவியின் மூலம் 500 பேருந்துகள்... Read more »

அரச வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல்,... Read more »