பௌத்த பிக்கு ஒருவரின் மோசமான செயல்!

ரன்முத்துகலை சிறுவர் இல்ல சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே சுதம்ம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரன்முத்துகல சிறுவர் இல்லத்தில் 14 மற்றும் 17 வயதுடைய... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி தவணை முறையில் வழங்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை தவணை முறையில் மட்டுமே வழங்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 13.01.2023

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்குகள் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திடீர்... Read more »

மின் கட்டணம் செலுத்தாத அரச தொலைக்காட்சி

மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மின்கட்டணமாக ரூபவாஹினிகூட்டுத்தாபனம் 5.5 மில்லியனை செலுத்தவேண்டியுள்ளதாக அந்தஅதிகாரி தெரிவித்துள்ளார்.மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம் முற்றுகை!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம் அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதமை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதன் ஊழியர்கள் குறித்த அலுவலகத்தை சுற்றுவளைத்தனர். 2022ஆம் ஆண்டு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது பணியகத்தினால்... Read more »

ஜனாதிபதிக்கு மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை!

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம் வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி... Read more »

பொத்துவில் கே.சுல்பிகாருக்கு ஓட்டமாவடி தவிசாளரினால் வரவேற்பு

பொத்துவில் கே.சுல்பிகாருக்கு ஓட்டமாவடி தவிசாளரினால் வரவேற்பு “போதையை ஒழிப்போம், பாடசாலை மாணவர்களைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள், இளைஞர்கள், பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரை சைக்கிளோட்டதை ஆரம்பித்துள்ள பொத்துவிலையைச்சேர்ந்த கே.சுல்பிகாருக்கு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர்... Read more »

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வன்புணர்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிட்னி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவின் சிட்னி டவுனிங் சென்டர்... Read more »

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று காலை (11.01.2023) மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். முதியவரின் சடலம் மீட்பு... Read more »

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணை கோரி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது!

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணை கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இன்று ஒன்பது தமிழ் கட்சிகளும் ஒன்றிணைவதாக கூறிய எழுத்து மூல ஆவணத்தில் கையொப்பமிட்டு நான்கு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது….. Read more »