உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி தவணை முறையில் வழங்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை தவணை முறையில் மட்டுமே வழங்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உள்ளிட்டோரை சந்தித்த போதே திறைசேரி அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதி
எனினும் தவணை மூலம் நிதியை வெளியிடுவதற்கான காலத்தை தீர்மானிக்க முடியாது அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி கிடைக்க நலன்புரி செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் திறைசேரி அதிகாரிகள், தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor