25 வயதில் உயர் நீதிமன்ற நீதிபதி; யுவதிக்கு குவியும் பாராட்டு!

கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான செளவுதா சட்டப்பேரவைக்கு அருகே, கர்நாடக உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இதில், சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வில், கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி – வெங்கடலட்சுமி தம்பதியின் மகள் காயத்ரி (25) பங்கேற்றார்.... Read more »

வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கே கல்வியங்காட்டில் வாள்வெட்டுதாக்குதல்!

கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தகநிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கே யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்... Read more »
Ad Widget

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை அடைவதற்காக பலவகையான உதவிகளை இலங்கை பூராகவும் ஆற்றிவரும் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. கனடா –... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பில் 5 கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுக்குழுவும் வேட்பு மனுத்தாக்கல்!!

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக கடந்த (18) திகதி புதன்கிழமையிலிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இறுதி நாளான நாளை 21ஆம் திகதி வரை மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அலுவலகமான மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் மூன்றாவது நாளான இன்று... Read more »

யாழ் கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்கிய கும்பல்!

நேற்றிரவு (20) சுமார் 9 மணியளவில் கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் முகவரியில் வசித்து வந்த இருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு வன்முறைக்குழு தப்பிச்... Read more »

இரகசிய தகவலின் படி சுற்றிவளைக்கப்பட்ட வீடொன்று!

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று (20.01.2023) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 16.1 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்... Read more »

மௌனி அமாவசை என்றால் என்ன தெரியுமா?

இந்த அமாவாசை சனிக்கிழமைகளில் வந்தால் அதனை சனி அமாவசை என்றும் அழைக்கின்றனர்.நீண்ட ஆண்டுகளுக்கு பின்னனர் சனி அமாவாசையும் மௌனி அமாவாசையும் ஒன்றாக வந்துள்ளது! மௌனி அமாவாசை மிகவும் புனிதமான நாளாகும்.இந் நாளில் புனித நதிகளில் நீராடி வழிபாடு செய்வர் அத்துடன் தபங்கள், ஸ்நானம்-தானம் வழங்குவதற்கு... Read more »

யாழில் பலத்த பாதுகாப்பு!

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்லும் வேளை வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் குழுவாகவோ பெருந்திரளாகவோ அல்லது பேரணியாகவோ வரக்கூடும் என்பதற்காக அதனை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது! அத்துடன்... Read more »

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசிற்கு வீழ்ச்சியை கொடுக்கும் -அநுரகுமார திஸாநாயக்க

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், அதனாலேயே அரசாங்க தரப்பினர் இந்த தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அநுரகுமார திஸாநாயக்க குற்றம்... Read more »

ஐரோப்பாவில் ஆட்கடத்தல் குழுக்களை நடாத்தி வந்த இலங்கை பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை விதித்தது பிரான்ஸ் நீதிமன்றம்!

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் குழுக்களை இயக்கியதற்காக 14 இலங்கை பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாரிஸுக்கு வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் பகுதியில் இருந்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படும் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு... Read more »