இலங்கை வரும் அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில் அமெரிக்க கூட்டுறவின் பரந்த... Read more »

யாழ் பல்கலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இடம் பெற இருக்கும் பேரணி!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து நேற்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள... Read more »
Ad Widget

மாரடைப்பிற்கான அறிகுறிகள்

மாரடைப்பு என்பது ஒரு மோசமான விஷயம் எந்த நேரத்தில் ஒருவருக்கு மாரடைப்பு வரும் என்பது நமக்கு தெரியாது. மாரடைப்பு ஏற்பட்டால் மீண்டும் உயிர் பிழைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டால் உடனே அதற்கு தகுந்த சிகிச்சையை... Read more »

பாகிஸ்தான் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து... Read more »

மாரடைப்பால் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு!

இந்தியாவில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம், இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விரிந்தா திரிபாதி(16), தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பள்ளிக்கு... Read more »

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருபவர்களுக்கான முக்கிய செய்தி!

நாட்டின் மொத்த சனத்தொகையான 23 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 126 இலட்சத்து 71 ஆயிரத்து 207 பேர் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.... Read more »

போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் -அமைச்சர் டிரான் அலஸ்

நாடு முழுவதும் பெருகி வரும் போதைப் பொருள் பரவலை எந்த முறையிலாவது கட்டுப்படுத்த போவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை கட்டுப்படுத்த தேவையான எந்த தீர்மானத்தையும் எடுக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிகால... Read more »

இலங்கை தமிழர்கள் தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர்... Read more »

பா.உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா தலைமையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்

கொக்கட்டிச்சோலை படுகொலை தின நினைவேந்தல் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா தலைமையில் அனுஸ்டிப்பு.. Read more »

வாகரை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு

எதிர்வரும் உள்ளூரட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) சார்பில் கோரளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு வாகரையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்... Read more »