ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தில், பல்வேறு காரணங்களால் வழமையான பணியிடங்களை விட்டு வேறு சில பாடசாலைகளில் டிசம்பர் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணி நியமனத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு... Read more »

இன்றைய ராசிபலன் 29.12.2022

மேஷம் மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.... Read more »
Ad Widget Ad Widget

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து திருட்டு!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதன்போது தங்க நகைகள் 6 பவுன்,பணம் ரூபா 60.000,ஒலி... Read more »

யாழில் நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவிப் பொருள் வழங்கும் சீனா!

யாழ். குடா நாட்டில் உள்ள நலிவுற்ற குடும்பங்களுக்குச் சீன அரசின் உதவிகள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களில் ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு சீன அரசின் உதவிப் பொதிகள் மாவட்ட செயலகத்தில் வைத்து நாளை வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித்... Read more »

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் கருகி உயிரிழப்பு!

வீடொன்றில் தீப்பிடித்து ஏரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. அத்தோடு அத் தகவலை அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டு... Read more »

இன்றைய ராசி பலன் 28.12.2022

மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையின் 2022ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு

ஒளிவிழா-2022 பூமணி அம்மா அறக்கட்டளை,சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் இணை அனுசரணையுடன் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி(ITR) பிரான்ஸ்-இலங்கை பணிப்பாளருமான யாழ் தீவகம் சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் ஒழுங்குபடுத்தலில்... Read more »

வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் கோவிலில் சிறப்புற நடைபெற்ற கஜமுக சூரசம்காரம்

வரலாற்று சிறப்பு மிக்க மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்காரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பிள்ளையார் கதை விரதத்தை சிறப்பிக்கும் முகமாக  ஆனைமுகப் பெருமான் கஜமுக சூரனை வதம் செய்யும் சூரசம்கார... Read more »

மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் முதன் முறையாக இடம் பெற்ற சூரசம்கார நிகழ்வு!

மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரத்தத்தை சிறப்பிக்கும் முகமாக ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.... Read more »

யாழ் மற்றும் சென்னை விமானங்களுக்கான கட்டணங்கள் குறைப்பு!

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு... Read more »